உலக துப்பரவு தினத்தை முன்னிட்டு எமது பிரதேச சபையால் தூய்மைப்படுத்தல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு அமைவாக 2024.09.28 ஆம் திகதி துப்பரவு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதற்கமைய எமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கேரதீவு சங்குப்பிட்டி பகுதியில் 2024.09.28 ஆம் திகதி காலை 9.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேற்படி துப்பரவுப் பணியில் எமது அலுவலக உத்தியோகத்தர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் இணைந்து உலக துப்பரவு தினத்தினை சிறப்பாக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்கினர்.