பொதுச் சந்தை குத்தகைக்கு வழங்குவதற்கான பகிரங்க ஏலம் கோரல் அறிவித்தல் – 2024

பூநகரி பிரதேசசபை எல்லைப்பரப்பிற்குட்பட்ட 19 ம் கட்டை பொதுச் சந்தை 09.08.2024 – தொடக்கம் 31.12.2024 வரையான காலப்பகுதிக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு பகிரங்க ஏலம் கோரல் பொருத்தமான நபர்களிடமிருந்து கோரப்படுகின்றன.
ஏல கேள்விப்பத்திரம் வழங்கப்படும் திகதி :- 05.08.2024 – 08.08.2024 (பி.ப 1.30 மணி வரை)
ஏல கேள்வி ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி :- 08.08.2024
ஏலம் நடைபெறும் திகதி :- 08.08.2024
ஏலம் நடைபெறும் நேரம் :- பி.ப 2.00 மனி
ஏலம் நடைபெறும் இடம் :- பூநகரி பிரதேச சபை, தலைமை அலுவலகம்.
பகிரங்க ஏலத்தில் பங்குபற்ற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்ப படிவத்தை செய்து பிரதேச சபையில் வழங்குவதன் மூலம் தங்களது வரவை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
இவ்விடயம் தொடர்பாக வாடியடியில் உள்ள பிரதேச சபை தலைமை அலுவலகத்தில் தாங்கள் நேரடியாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ நிர்ணயிக்கப்பட்ட இறுதித் தொகைகளுக்குரிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
தொடர்பு இலக்கம் :- 0212282666

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *